அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்
-
அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு
நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர
கலந்துரையாடலின் ...
14 hours ago